அந்த கணம்
அறையை நிரப்பும்
அழகிய நிர்வாணம்
கருகும் இரவில்
காமத்தின் பிளிறல்
மோகத்தின் முத்திரையாய்
முனகலும, சிணுங்கலும்
குறிகளும் இரண்டும்
குசலம் விசாரிக்க
வீரியம் மிகுந்ததாது
வின் வரவால்
தானென்ற அகந்தை
தானாக துயில் கொள்ளும்
ஆணவம் சற்றும்
அமைதி்யாய் இளைப்பாறும்
மாமனிதம் கருவுறும்
அந்த கணம்
மகத்தான வாழ்வின்
மாசற்ற தருணம்




